இத்தாலி வாலிபரொருவருக்கு முதன் முறையாக குரங்கம்மை மற்றும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார். 5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. … Continue reading இத்தாலி வாலிபரொருவருக்கு முதன் முறையாக குரங்கம்மை மற்றும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!